Monday, December 26, 2011

குறுந்தொகையும் குறுங்கவிதையும்

நல்லென்றே யாமம் சொல்லவிந்து
அடங்கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேன்


நீ
என்னை விட்டு
உன் உயிருக்குள்
பிரியும் போது
சவப்பெட்டி தயாரித்தாய்
உறக்கத்தை புதைத்தாய்
அகிலமே துஞ்சினாலும்
அர்த்த சாமத்திலும்
கண்கள் துஞ்சவில்லை
ஐந்து அறிவு உடையவர்களா
இவர்கள் யாருக்குமே
என் கலக்கம் புரியவில்லையே .....

1 comment: