Friday, April 20, 2012

குறுந்தொகையும் குறுங்கவிதையும்

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவில ராகுத னாமென் னெஞ்சே.


 
வெந்தணலில் காய்ச்சிய

வெந்நீர் எடுத்து
கண்களில் ஏனடா
ஊற்றினாய்
கண்ணிமைகள் கருகியது
உன் பிரிவால் தவிக்கிறேன் ...
காதலையும் அணைக்க முடியாமல்
காதலனையும் அணைக்க முடியாமல்





No comments:

Post a Comment